எதிர்பார்க்கப் பட்டது போன்று இன்று கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்தை பெற ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம்’ சமர்பிக்கப் பட்டபோதும் சபை உறுபினர்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து குறித்த விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13/02/2012 • 20:25 0
13/02/2012 • 18:34 0
கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது பிள்ளைகள் தன் வழியை பின்பற்றாமல் மேலைத்தேய பல்கலைக்கழங்களில் படித்து, அமைதியான வாழ்க்கை வாழ்வதையே விரும்பினார் என்று அவரது மைத்துனர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
Filed under: International
13/02/2012 • 18:17 0
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மீதான கோர்ட்டை அவமதித்தது உண்மை. அவர் குற்றவாளி என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Filed under: International
13/02/2012 • 17:58 0
சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மூன்று நாட்களைக்கொண்ட பாரிய மூலிகை கண்காட்சி நேற்று காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
Filed under: Batticaloa, News
13/02/2012 • 17:52 0
இந்திய அரசின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றம் வட மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கபட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கென 4ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
Filed under: News
13/02/2012 • 17:42 1
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் வாராந்த கூட்டம் நேற்று காலை 7.00மணிக்கு சம்மேளன சபா மண்டபத்தில் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது. சம்மேளன உதவிச் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் அவர்களால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டடு அவை அங்கீகரிக்கப்பட்டன.
Filed under: Kattankudi News, Official Press Release
13/02/2012 • 01:02 1
அன்பு வாசகர்கள் அனைவருக்கும். உங்கள் அபிமான இணையத்தளமான காத்தான்குடி இன்போ வெற்றிகரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.
Filed under: Notices
13/02/2012 • 00:50 0
நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், வாழும் சுற்றுப் புறங்கள் ஆகியவற்றில் கேன்ஸர் தரக்கூடிய சூழ்நிலைகள் பல உண்டு. அவற்றுள், எந்த வகையிலும் நான் வரவில்லை என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாதபடிக்கு, ஒன்றில்லாவிட்டால், ஒன்றில் எல்லாரும் அடங்கிவிடத்தான் செய்கிறோம். Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 23:18 1
- மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி -
இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!
பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.
Filed under: கட்டுரைகள், Islamic
12/02/2012 • 21:11 0
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நேற்று முன்தினம் ஆரம்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் Read the rest of this entry »
Filed under: News
12/02/2012 • 21:04 1
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக பகல் வேளைகளில் வீடுகளை உடைத்து கொள்ளையிடும் சம்பவம் இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரின் மோப்பநாய் ஊடாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது இரண்டு கொள்ளையர்கள் மட்டக்களப்பு கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடம் இருந்து நகை பணம் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. Read the rest of this entry »
Filed under: News
12/02/2012 • 20:33 8
-எஸ்.எம்.எம்.பஷீர்-
இராஜதந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட, எந்த நேரத்திலும் பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பது மேலானது – போ பென்னட்-
இன்று துருக்கியின் வட மத்திய பகுதியில் அடையாளம் Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 19:38 0
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில்
‘இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3). ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19). ‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 19:19 0
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 15:32 0
உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 14:00 0
Filed under: Official Press Release
11/02/2012 • 20:05 1
நாட்டிலுள்ள மொன்டசோறி பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்களில் அரைவாசிக்கு மேற்பட்டவை பதிவுசெய்யப்படாமல் உள்ளதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இவ்வாறான நிறுவனங்களில் சேர்க்கும்போது அவற்றின் தரத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என சிறுவர் செயலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
Filed under: News
11/02/2012 • 18:55 1
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர், மீன்பிடித்துறையினர் ஆகியோருக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் Read the rest of this entry »
Filed under: Breaking News
11/02/2012 • 18:46 4
காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்தான நிகழ்வு ஒன்று இன்று 11.02.2012 சனிக்கிழமை இடம்பெற்றது. காத்தான்குடி 05 பத்ரிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், Read the rest of this entry »
Filed under: Kattankudi News
11/02/2012 • 18:30 0
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் (OSA-SRILANKA) தலைவர் இல்மி அஹமட் லெவ்வை ஜே.பி. அவர்களினால் அமைப்பினது கல்வி எழுட்சித்திட்டம் 2012 இன் இரண்டாவது நிகழ்வாக பின் தங்கிய காங்கேனோடை இக்ராஹ் முன் பள்ளிப் பாடசாலைக் கட்டடத்திற்கு Read the rest of this entry »
Filed under: Kattankudi News
11/02/2012 • 18:03 0
கடந்த 02/02/2012 வியாழக்கிழமை இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (SLMDI) உறுப்பினர்களுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது Read the rest of this entry »
Filed under: Official Press Release
11/02/2012 • 16:12 0
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
Filed under: International
11/02/2012 • 15:58 0
வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சமுர்த்தி பயனாளிகளுக்கான சிகிச்சை கொடுப்பனவு நாளொன்றுக்கு 200 நூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் Read the rest of this entry »
Filed under: News
அண்மைய கருத்துகள்