மலையகத்திலுள்ள ஆசிரிய பயிலுனர்கள் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிலுனர்கள் பங்கு கொண்ட இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று (23.02.2012)மாலை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.
Filed under: Batticaloa
24/02/2012 • 19:45 1
மலையகத்திலுள்ள ஆசிரிய பயிலுனர்கள் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிலுனர்கள் பங்கு கொண்ட இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று (23.02.2012)மாலை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.
Filed under: Batticaloa
24/02/2012 • 18:16 1
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று (24.2.2012) காலை பணிப்பகஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர். Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 17:30 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நேற்று (22.2.2012) இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விஷம் அருந்தியதால் Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 17:12 0
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (23.2.2012) அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 14:00 0
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை 2012.02.24ந் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை Read the rest of this entry »
Filed under: Batticaloa
17/02/2012 • 00:18 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்ப்பாசனக்குளங்களான உன்சிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
Filed under: Batticaloa
14/02/2012 • 14:33 1
கிழக்கு மாகாணத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தி இன்று காலை முதல் Read the rest of this entry »
Filed under: Batticaloa, News
14/02/2012 • 14:24 0
மின்சாரக் கட்டணம் மலையளவு உயர்ந்து வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் தெரு மின்விளக்குகள் பகல் நேரங்களிலும் தொடர்ந்து எரிந்து வருதால் மின்சாரம் வீண்விரயமாவதை அவதானிக்க முடிகின்றது.
Filed under: Batticaloa, News
13/02/2012 • 17:58 0
சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மூன்று நாட்களைக்கொண்ட பாரிய மூலிகை கண்காட்சி நேற்று காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
Filed under: Batticaloa, News
08/02/2012 • 10:43 0
பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) தலைவருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா முதன்முறையாக எதிர்வரும் 13ம் திகதி மட்டக்களப்பு Read the rest of this entry »
Filed under: Batticaloa, News
08/02/2012 • 10:17 0
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வாணிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஹரிஸ் நாளக்க தெரிவித்தார்.
Filed under: Batticaloa, News
02/02/2012 • 12:26 0
மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய அமெரிக்கா அபிவிருத்தி திட்டமான USAID நிறுவனத்தின் உதவியுடன் இயங்கி வரும் சிநேகமான இளைஞர் நிலையத்தில் நேற்று (01.02.2012) கணணி இலவச பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Filed under: Batticaloa
01/02/2012 • 18:18 0
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கென சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் கே. ரவீந்திரமூர்த்தி தெரிவித்தார்.
Filed under: Batticaloa
01/02/2012 • 12:51 0
ஏறாவூரில் இயற்கைவழி தடுப்பு செயற்திட்டம் ஆரம்பம் !
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மிகமோசமான பாதிப்பிற்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இப்பொழுது டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கைவழிமுறைச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்; சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். எச். எம். தாரிக் தெரிவித்தார்.
Filed under: Batticaloa
31/01/2012 • 13:56 0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று நண்பகல் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான போராட்டம் சில மணிநேரங்கள் தொடர்ந்தது. இதனால் வைத்தியசாலை பணிகள் சீர்குலைந்தன.
Filed under: Batticaloa
29/01/2012 • 23:35 0
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் பிரம்மகுமாரிகள் தியான மண்டபம் நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை ஒரு போதும் நாம் ஆக்கிரமிக்கவில்லையென இன்று (29.1.2012) மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரம்ம குமாரிகள் தியான மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரம்ம குமாரிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் தெரிவித்தார்.
Filed under: Batticaloa, News
25/01/2012 • 16:32 0
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் சமூக பொருளதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த நோர்வோ நாடு தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் ஹில்ட் ஹரல்ஸ்ட்டட் தெரிவித்தார்.
Filed under: Batticaloa, News
24/01/2012 • 13:48 0
இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் மில்டி கரஸ்டட் இன்று(24.1.2012)காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனை சந்தித்தார்.
Filed under: Batticaloa, News
23/01/2012 • 18:26 0
- தகவல் மற்றும் படங்கள்: அபூ மாசின் -
இன்று முற்பகல் 11:00 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பான தகவல்களையும் படங்களையும் வாசகர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார்.
Filed under: Batticaloa, News
23/01/2012 • 15:31 0
மட்டக்களப்பு திருமலை வீதி சந்திராலேனைச் சேர்ந்த தவராஜா சுரேஸ்காந் (சுஜி வயது 32) என்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
Filed under: Batticaloa, News
17/01/2012 • 11:03 0
கிழக்கு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு குடும்பி மலைப் பிரதேசத்திற்கு நேற்று (16.01.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.
Filed under: Batticaloa
11/01/2012 • 15:09 0
கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட குழுக் கூட்டம் நேற்று (10.1.2012) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
Filed under: Batticaloa
07/01/2012 • 11:34 0
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா சமுர்த்தி வங்கி இன்று (07.01.2012) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
Filed under: Batticaloa
அண்மைய கருத்துகள்