மட்டக்களப்பு – கல்முனை பிராதான வீதியில் நாவற்குடாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
Filed under: News
25/02/2012 • 13:29 0
மட்டக்களப்பு – கல்முனை பிராதான வீதியில் நாவற்குடாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
Filed under: News
25/02/2012 • 12:54 0
மக்களை கொலை செய்து மனித உரிமை மீறல் செய்தவர்கள் இன்று ஜனாதிபதியை மனித உரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர் என கல்வியமைச்சர் பந்துள குணவர்த்தன தெரிவித்தார். Read the rest of this entry »
Filed under: News
24/02/2012 • 19:45 1
மலையகத்திலுள்ள ஆசிரிய பயிலுனர்கள் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிலுனர்கள் பங்கு கொண்ட இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று (23.02.2012)மாலை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.
Filed under: Batticaloa
24/02/2012 • 19:00 1
இலங்கையிலுள்ள பங்களாதேஸ் நாட்டின் தூதுவர் மஹ்பூப் உஸ் ஸமான் இன்று (24.2.2012) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். Read the rest of this entry »
Filed under: News
24/02/2012 • 18:25 0
வரலாற்றில் முதல்தடவையாக இதுவரை எவ்வித கொடுப்பனவுகளுமின்றி நீண்டகாலமாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் Read the rest of this entry »
Filed under: News
24/02/2012 • 18:16 1
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று (24.2.2012) காலை பணிப்பகஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர். Read the rest of this entry »
Filed under: Batticaloa
24/02/2012 • 17:33 0
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும். அதாவது இதிலே பல்வேறு கொள்கைகளை உடையவர்கள் சங்கமித்திருக்கின்றார்கள். Read the rest of this entry »
Filed under: News
24/02/2012 • 03:50 0
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார். Read the rest of this entry »
Filed under: News
23/02/2012 • 17:30 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நேற்று (22.2.2012) இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விஷம் அருந்தியதால் Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 17:12 0
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (23.2.2012) அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 14:00 0
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை 2012.02.24ந் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை Read the rest of this entry »
Filed under: Batticaloa
23/02/2012 • 13:47 1
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரியில் இன்று அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவிருந்த கலைமகள் சரஸ்வதிதேவியின் சிலை எதிர்ப்பு காரணமாக குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. Read the rest of this entry »
Filed under: News
23/02/2012 • 13:28 0
27 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிடம் இன்று (23.2.2012) பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
Filed under: News
22/02/2012 • 14:18 0
- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -
அமெரிக்க படையினரால் ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தினால் ஆப்கான் மக்கள் கிளர்ந்து எழுந்ததை தொடர்ந்து அமெரிக்கா ஆப்கான் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. Read the rest of this entry »
Filed under: International
22/02/2012 • 13:17 0
கிழக்கு பல்கலைகழகத்தில் வாழ்வும் கோடும் இருநாள் ஓவியக்கண்காட்சி இன்று ஆரம்பமாகியது Read the rest of this entry »
Filed under: News
22/02/2012 • 11:54 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் ஒருவர் இன்று (22.2.2012) அதிகாலை கொல்லப்பட்டுள்ளார்.
Filed under: News
22/02/2012 • 07:45 2
மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். Read the rest of this entry »
Filed under: News
21/02/2012 • 17:03 0
முதியவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை ஏளனம் செய்கின்ற ஒரு கூட்டம் எம்மில் இருக்கத்தான் செய்கிறது. முதியவர்கள் சமுகத்தின் முன்னோடிகள், அனுபவங்களின் களஞ்சியம் இதனால்தான் ‘முதியவர் ஒருவர் இறக்கின்ற ஒவ்வொரு வேளையிலும,; ஒரு பெரும் நூலகமே எரிகின்றது’ என்ற முதுமொழி மூலம் இவர்கள் உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்கள் என்ற வகையில் முதன்மை பெறுகின்றனர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி திரு.ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் தெரிவித்தார்.
Filed under: News
21/02/2012 • 11:56 0
கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (20.2.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கு விஜயம் செய்தனர்.
Filed under: Batticaloa Muslims
20/02/2012 • 22:47 9
காத்தான்குடியில் இயங்கி வரும் தௌஹீத் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இன்று மோதல் வலுப்பெற்றுள்ளது. தாருல் அதர் அத்தஅவிய்யாவுக்கும் அதன் முன்னாள் பிரச்சாரகர் சஹ்றான் ஹாபிஸ் தலைமையில் இயங்கும் குழுவுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
Filed under: Breaking News, Kattankudi News
20/02/2012 • 20:35 0
சோஷியல் மீடியாவான பேஸ்புக்கின் புதுமைகள் எல்லை கடந்து போய் கொண்டு இருக்கிறது. 12 புதிய மீடியா ஆப்ளிகேஷன்களை உருவாக்கி உள்ளது பேஸ்புக். காதலர் தினத்தை முன்னிட்டு 60 புதிய அப்ளிகேஷன்களை Read the rest of this entry »
Filed under: News
20/02/2012 • 20:28 0
பாகிஸ்தான் நாட்டு விமானப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்கள் வடிவைப்புக்கு பதிலாக தற்போது ஐபேட் போன்ற புதிய டேப்லெட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. Read the rest of this entry »
Filed under: International
20/02/2012 • 19:40 0
இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிரடியாக நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. Read the rest of this entry »
Filed under: International
அண்மைய கருத்துகள்