காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை ஒரு போதும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கைப்பற்ற முடியாதென காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். காத்தான்குடி இன்போவுக்களித்த விஷேட பேட்டியின் போதே நகர சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிடிப்பதென்பது பகற்கனவாகும்.
கடந்த நகர சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்ற 3000 வாக்குகளைக் கூட இம்முறை அவாகளால் பெறமுடியாது என்றே நான் கருதுகின்றேன்.







தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே. முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். சமீப காலமாக தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்படும் நபராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் மனோகணேசன். ஐ.தே.கட்சியுடன் இணைந்து அக்கட்சி முன்னெடுத்த போராட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர் இன்று….
கேள்வி : 1977ம் ஆண்டுக்கு பின்னர் புத்தளம் தொகுதியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அஸ்தமித்து போனதாக பேசப்படுகிறது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள புத்திஜீவிகளுள் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் முக்கியமானவர். அவரது ஆளுமை இலங்கைக்கு வெளியிலும் அறிமுகமான ஒன்று. தனது கருத்துக்களை எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கும் ஷெய்க் அவர்கள், இஸ்லாத்தைக் கற்பிப்பதி லும் இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதிலும் சமூக மட்டத்தில் ஆலோசனைகள் வழங்குவதிலும் தனித்துவமான தகுதியைப் பெற்றவர்.