Archive for the ‘Common’ Category
Posted by Kattankudi Web Community (KWC) on 31/05/2012

(Photo from Vaarauraikal web)
- எம்.எஸ்.எம்.நூர்தீன், ஊடகவியலாளர் -
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி நிதிகளுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் கடந்த சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பான செய்தியில் சம்மேளன முக்கியஸ்த்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நழீமியின் பெயர் விடுபட்டது தொடர்பாக வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Read the rest of this entry »
Posted in Notices | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 29/05/2012
- காத்தநகர் முகைதீன் சாலி -
விரிந்து கிடக்கும் கூந்தலை அள்ளி முடிந்து, கொண்டையைக் கட்டிக்கொண்டு பம்பரமாய்ச் சுழல்கிறாள் மரியம்பு.
‘உம்மா எனக்கொரு பால் கிளாஸ் தருவியா’
‘பொர்றா மென வாப்பா வந்திரட்டும். இன்டெக்கி சம்பள நாளெண்டு உனக்குத் தெரியாதா? வாப்பா வரட்டும் பால் வாங்கி தம்பிக்கு ஊத்தித்தாறன்’
‘இன்டெக்கி கொண்டு வார சம்பளத்த வெச்சி எத்தின வேலதான் பாக்கிறது? அந்த மனிசன் சென்னாக் கேக்கயா போப்புறாரு நீதி நியாயமெண்டு பேசுவாரு சரி வரட்டும் பாப்பம்’
Read the rest of this entry »
Posted in சிறுகதை | 13 Comments »
Posted by Kattankudi Web Community on 29/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தபபட்ட தமிழ், ஆங்கில மொழி மூலமான மாகாண மட்ட கணித வினாடி வினா போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் நேற்று 28.05.2012 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒல்லிக்குளம் அல்ஹம்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
Read the rest of this entry »
Posted in Education, Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012
- நமது செய்தியாளர் -
மர்ஹும் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்களின் மனைவியும், அப்துல் ரவூப் மிஸ்பாஹியின் தாயாருமான சஹ்ரா உம்மா அவர்கள் தனது 93ஆவது வயதில் 28.05.2012 திங்கட்கிழமை மாலை 7:00 மணியளவில் வபாத்தனார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Read the rest of this entry »
Posted in Obituary | 19 Comments »
Posted by Kattankudi Web Community on 26/05/2012
தம்புள்ளைப் பள்ளிவாசல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதே இடத்தில்தான் எதிர்காலத்திலும் இருக்கும். அதற்காக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில். வாணிபத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Common | 6 Comments »
Posted by Kattankudi Web Community on 26/05/2012
அன்பு மகளே… “ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான்
Read the rest of this entry »
Posted in Poem | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 22/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்குடி நூராணியா வித்தியாலயத்தில் மல்டிமீடியா தொகுதியும், கணனி கூடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்திவலய திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.அமீர் மற்றும் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இதனை திறந்துவைத்தனர்.
Read the rest of this entry »
Posted in Education, Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 22/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் சாரணர் மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், சாரணர் இயக்க மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ.குணரட்னம், ஆசிரியர் பயிற்சி ஆலோசகர் ஏ.எம்.றபீக் உட்பட மத்தி வலய கல்வி அதிகாரிகளும் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.முபாரக் அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
Read the rest of this entry »
Posted in Education, Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 22/05/2012
கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
கடந்த இரு தினங்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாசகர்கள் அனைவருக்கும்.
கடந்த 15.05.2012 அன்று சம்மேளனத்தினால் பிரசுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தின்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான காணிக்கொள்வனவு தொடர்பான அறிவித்தலும் கணக்கறிக்கையும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டன. குறித்த செய்தியை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம்.
Read the rest of this entry »
Posted in Notices | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 20/05/2012
- தகவல்: முர்ஷித் அஹ்மத் -
காத்தன்குடியின் முன்னாள் தவிசாளர் அஸ் ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களின் மனைவியான செயிலத் ஆசியா உம்மா இன்று பி. ப. 12:15 அளவில் வபாத்தானர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் A. L. M. மன்சூர், முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹ்மத் லெப்பை, மௌலவி A. L. M மக்பூல் ஆகியோரின் தாயார் ஆவார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 21 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/05/2012
ஏறாவூர் 2 ஆலையடி வீதி, இல 442 என்ற முகவரியுடைய அலியார் அப்துல் பாத்திமா நயீமா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவசரமான சத்திரசிகிச்சைக்காக 230,450 ரூபா தேவைப்படும் என இவரது வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் கூலித்தொழில் செய்பவராக காணப்படுகின்றார்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012
- தகவல்: அப்துல்லாஹ் -
தேசிய பயிலுனர்க் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் கட்டுநாயக்க எந்திர தொழிநுட்பவியல் நிறுவகத்தில் நடாத்தப்படும் தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகளுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் பின்வருமாறு:
Read the rest of this entry »
Posted in Education, Notices | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 13/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்குடி 4ம் குறிச்சி அறபிக்கல்லூரி வீதியைச் சேர்ந்த பாத்தும்மா என்று அழைக்கப்படும் ஹாஜியாணி ஆயிஷா உம்மா அவர்கள் இன்று (13/05/2012) பிற்பகல் 5.00மணியளவில் காலமானார்கள் ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்’
அன்னார் எம்.ஐ.அஹமது மதனி ஹாஜியார் மற்றும் அவரின் சகோதரர்களின் தாயாராவார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 7 Comments »
Posted by Kattankudi Web Community on 12/05/2012
தகவல்- சப்ரி பஷீர்
காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அப்துல் மஜீத் (Milkbar) அவர்கள் இன்று அதிகாலை (12/05/2012) காலமானார்கள் ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்”
அன்னார் AM நிசார், AM ஜாபிர் (UK), பௌசியா, ஹபீபா, ஆரிபா (ஆசிரியை மட்/மெத்தைப்பள்ளி வித்) ஆகியோரின் தகப்பனார் ஆவார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2012
-மதியன்பன்-
பலரது வீட்டில்
அடுப்பு எரிகிறதோ இல்லையோ
வயிறு எரிகிறது
வட்டிக்குப் பணம் கட்டிக்கட்டி..!
பலர்
வீடு கட்டுவதற்காகத்தான்
வட்டிக்கு வாங்கினார்கள்
Read the rest of this entry »
Posted in Poem | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/05/2012
காத்தான்குடி 03, மெத்தைப்பள்ளி ஒழுங்கையை சேர்ந்த அப்துல் ஜவாத் (ஒய்வு பெற்ற ஆசிரியர்) இன்று பிற்பகல் 3:45 அளவில் வபாத்தனார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் AJM. சமீம், Dr. AJM. சிப்லி (பொதுவைத்தியசாலை, கொழும்பு), AJM. சில்மி, AJM. மபாஸ் ஆகியோரின் தகப்பனார் ஆவார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 10 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2012
- அபூ ஜுமைல் -
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை வியாழக்கிழமை (2012.05.10) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை திருமலை வீதி, பயனியர் வீதி,பார் வீதி, தாமரைக்கேணி, கோட்டமுனை, செபஸ்ரியன் வீதி, புதிய வீதி ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தயட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது
Posted in Notices | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2012

ஆக்கம் – நிரஞ்சலா ஆரியவன்ச, சண்டே லீடர்/ மொழிபெயர்ப்பு: காத்தான்குடி இன்போ
ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். குறித்த பள்ளிவாயல் விகாரையின் புனித பிரதேசத்தில் உள்ளடங்குவதாக கூறி அதை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்படும் கருத்தை முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர்.
பற்றியெரியும் இந்த பிரச்சினை இன்னும் அரசினால் தீர்க்கப்படவில்லை.
குறித்த தேரர் இவ்வாறான சர்ச்சைக்கு ஒன்றும் புதியவரல்ல, Read the rest of this entry »
Posted in Interview | 10 Comments »
Posted by Kattankudi Web Community on 08/05/2012
அழகுதான் வாழ்க்கை
என்றால்
பூக்கள் மட்டும்
போதுமிங்கு
அன்புதான்
வாழ்க்கை என்றால்
தாய் மட்டும்
தாராளமாய்ப் போதும்
Read the rest of this entry »
Posted in Poem | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 08/05/2012
– தகவல்: முஹம்மத் அனஸ் -
காத்தான்குடி மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் உரிமையாளரான அலி அக்பர் மௌலவி என அறியப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான மௌலவி முகம்மது இப்றாஹீம் முகம்மது அபூபக்கர் (பலாஹி) (வயது 56)அவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தனார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Read the rest of this entry »
Posted in Obituary | 24 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 08/05/2012

கல்முனை கடற்கரைப் பள்ளி நிர்வாகத்தால் காத்தான்குடி இன்போ சிரேஸ்ட ஊடகவியலாளர்களான MSM. நூர்தீன், MACM. ஜெலீஸ் மீது கல்முனை போலீசில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்போ ஊடகவியலாளர்கள் இருவரும் கல்முனை பொலிஸிற்கு இன்று காலை சென்றுள்ளனர்.
இந்த முறைப்பாடு காத்தான்குடி இன்போவில் பிரசுரிக்கப்பட்ட ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் எனும் கவிதைக்காக இடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள் .
Posted in Notices | 7 Comments »
Posted by Kattankudi Web Community on 07/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வி ஆண்டுகளில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் விபரம் :-
Read the rest of this entry »
Posted in Education, News | 3 Comments »