ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
ஆயிரம் மைல்கள்… Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
22/02/2012 • 00:33 3
ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
ஆயிரம் மைல்கள்… Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
21/02/2012 • 00:57 0
- ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி -
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமைதொயான முறையில் தமது எதிர்ப்புகளை வெளிக்கொணரும் சிறிய ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்து வரும் சர்வாதிகாரி பஷர் அல் அசாத்தின் நடவடிக்கைகள் மிக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Filed under: கட்டுரைகள்
18/02/2012 • 00:16 1
நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
Filed under: கட்டுரைகள்
16/02/2012 • 16:22 4
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
15/02/2012 • 15:17 0
புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
13/02/2012 • 00:50 0
நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், வாழும் சுற்றுப் புறங்கள் ஆகியவற்றில் கேன்ஸர் தரக்கூடிய சூழ்நிலைகள் பல உண்டு. அவற்றுள், எந்த வகையிலும் நான் வரவில்லை என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாதபடிக்கு, ஒன்றில்லாவிட்டால், ஒன்றில் எல்லாரும் அடங்கிவிடத்தான் செய்கிறோம். Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 23:18 1
- மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி -
இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!
பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.
Filed under: கட்டுரைகள், Islamic
12/02/2012 • 20:33 8
-எஸ்.எம்.எம்.பஷீர்-
இராஜதந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட, எந்த நேரத்திலும் பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பது மேலானது – போ பென்னட்-
இன்று துருக்கியின் வட மத்திய பகுதியில் அடையாளம் Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 19:38 0
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில்
‘இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3). ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19). ‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 19:19 0
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
12/02/2012 • 15:32 0
உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Filed under: கட்டுரைகள்
08/02/2012 • 11:17 5
தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும்.
Filed under: கட்டுரைகள்
07/02/2012 • 20:32 2
இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது! இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்! குறிப்பாக, விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே, விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.Filed under: கட்டுரைகள்
07/02/2012 • 19:54 0
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!
Filed under: கட்டுரைகள்
01/02/2012 • 09:51 6
இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது, உருவாகிவருகின்றது, பயிற்சி பெறுகின்றார்கள், பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகை பதிவு செய்து வந்ததை நாம் அறிவோம். Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
30/01/2012 • 16:13 1
இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டிருக்கும் மிகப் பெரிய அளவுள்ள விலங்கினமாக நீலத் திமிங்கிலம் விளங்குகிறது. சமுத்திரத்தை ஆளும் பாரிய முலையூட்டியான நீலத் திமிங்கிலம் ஏறத்தாள 100 அடி (30 மீற்றர்) வரை நீளம் கொண்டதாகவும் 200 தொன் வரை எடையுடையதாகவும் இருக்கும். இந்த அளவுகள் முற்றாக வளர்ந்த திமிங்கிலத்துக்குரியவை.
Filed under: கட்டுரைகள்
28/01/2012 • 16:23 0
ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி பின்லேடனை கொன்ற அதே அதிரடிப்படை, சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்று விட்டு, இரு பணயக் கைதிகளை மீட்டு வந்துள்ளது. Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
26/01/2012 • 14:17 1
அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக… சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் Read the rest of this entry »Filed under: கட்டுரைகள்
26/01/2012 • 00:37 2
அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே அண்மையில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஈரான் பற்றிப் பேச இஸ்ரேலுக்கு வந்தார்.
Filed under: கட்டுரைகள்
26/01/2012 • 00:17 1
மத்தியகிழக்கு மனித உரிமைகள் குழுக்களால் கடந்தவாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையானது
பெங்காசியிலும் ஏனைய நகரங்களிலும் கடாபிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததற்குப் பின்னர், Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
24/01/2012 • 18:45 2
- அஷ் ஷெய்க் Dr.மஸிஹுதீன் இனாமுல்லாஹ் -
அதிகாரிகளின் அணுகுமுறை ஆத்திரமூட்டக் கூடியது. சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரகர்களை உடனடியாக Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள், Sri Lankan Muslims
23/01/2012 • 15:43 0
சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். Read the rest of this entry »
Filed under: கட்டுரைகள்
20/01/2012 • 23:02 3
சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த SOPA (Stop Online Piracy Act) மற்றும் PIPA (Protect Intellectual Property Act). சோப்பா’வை தமிழில் “இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என மொழி பெயர்க்கின்றனர்.
Filed under: கட்டுரைகள்
அண்மைய கருத்துகள்