காத்தான்குடி கலாசாரக் கண்காட்சியில்
Posted by Kattankudi Web Community on 01/02/2013
This entry was posted on 01/02/2013 at 19:27 and is filed under Kattankudi News.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
win said
எமது பெண் சகோதரிகள் கலாச்சார கண் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனது இஸ்லாத்தின் காலாச்சாரத்தையே மீறி செல்கின்றார்கள் என்பதை எமது உலமாக்களின் கண்களுக்கு புலப்படவில்லை என்பது தான் கவலை அல்லாஹ் போதுமானவன்
PMAMF Mohammed H.I.R.A.Z said
இந்த சம்மான்கோட்டை மஸ்ஜிதின் தோற்றதில் நம் ஊரிலும் மஸ்ஜித் ஒன்று அமையவேண்டும் கடற்கரை அபிவிருத்தி திட்டதில் அங்குவரும் பொதுமக்களுக்கு மார்க கடமைகளை நிறைவு செய்யுமுகமாக இந்த ரெட்கலர் மஸ்ஜிதின் தோற்றத்தில் நம் கடட்கரையில் விசாலமான ஒரு மஸ்ஜித் அமைந்தால் மிக அழகிய பணியாக அது இருக்கும்
JAHANI said
கலாச்சாரம் என்பது என்ன? மார்க்கம் என்பது என்ன? ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் நாங்கள் மார்க்கத்தால் ஒன்று பட்டிருந்தாலும் கலாச்சாரம் என்பது வேறுபடும் அரபு தேசத்தை எடுத்துக்கொண்டால் அவர்களின் கலாச்சாரத்துக்கும் எமக்கும்நிறைய வேறுபாடு உண்டு. திருமணம், பெருநாள்,தொழில் முறை, உடை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மார்க்கத்துக்கு முரனில்லாதவைகளாக இருக்க வேண்டும். காத்தான்குடியில் முஸ்லிம்கள் எத்தனை வருட வரலாறு என்பதற்கு இருந்த ஒரே ஒரு ஆதாரம் மெளன கபுரடி கட்டிடம். அக்கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டிட தொழில் நுட்பமே அதைக்காட்டும் அதை உடைத்துவிட்டு இப்போ கலாச்சார விழா?