மட்டு.மாவட்டத்தில் நாளை 41 இடங்களில் மின் துண்டிப்பு
Posted by Kattankudi Web Community on 23/02/2012
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை 2012.02.24ந் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை காவத்தமுனை, ஓட்டாமாவடி, மீராவோடை, செம்மனோடை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி,சதாம் உசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி வரை மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது







