காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு
Posted by Kattankudi Web Community on 11/02/2012
காத்தான்குடி றப்பானியாஹ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்தான நிகழ்வு ஒன்று இன்று 11.02.2012 சனிக்கிழமை இடம்பெற்றது. காத்தான்குடி 05 பத்ரிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர் ஏ.ஜீ.எம்.ஹாறூன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.றம்சி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் எம்.றஹ்மத்துல்லாஹ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் இரத்ததான நிகழ்வுக்கு றப்பானியா விளையாட்டுக் கழகம், றப்பானிய்யா மகளிர் மன்றம், அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் என்பன இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
This slideshow requires JavaScript.








nizarmsm said
ஒரு உயிரை வாழவைக்கும் இத்தகைய இரத்ததான நிகழ்வுகள் எமது சமுகத்தில் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும்.
risvi kky said
masah allah
fasmin hmm said
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த றப்பானிய்யஹ் இளைஞர் கழகத்திற்கு எமது நன்றிகள் .மேலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து உங்களுடைய சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.
abdullah said
maasha allah றப்பானிய்யஹ் இளைஞர் கழகத்திற்கு எமது நன்றிகள்