ரமழான் சொற்பொழிவுத் தொடர் – நேற்றைய சொற்பொழிவு: அறிஞர்களுக்கு மரியாதையளித்தல் – எந்த அடிப்படைகளில்?
Posted by Kattankudi Web Community (KWC) on 25/08/2011
வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா அவர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் சொற்பொழிவுத் தொடரின் மூன்றாம் நாள் சொற்பொழிவை slmuslims.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அறிஞர்களுக்கு மரியாதையளித்தல் – எந்த அடிப்படைகளில்? என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட இன்றைய சொற்பொழிவை வாசகர்கள் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்.







