காத்தான்குடியில் பெண்ணொருவர் தற்கொலை
Posted by Kattankudi Web Community on 23/08/2011
-அபூ றப்தான் / MACM. ஜெலீஸ்-
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி பிர்தௌஸ் நகரில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் இன்று காலை 11 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை அவதானித்த இவரது மகள் அயலவர்களின் உதவியோடு பொலிசுக்கு அறிவித்ததற்கமைய காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு வந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
55 வயதுடைய முகம்மது முஸ்தபா பாத்தும்மா என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மரணித்தவராவார். ஏழு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கலவர சூழ்நிலையில் தனது மூத்த மகன் கடத்தப்பட்டதன் விளைவாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததோடு, கடந்த சுனாமி அனர்த்தத்தில் தான் நடத்திய சிறிய சில்லறைக்கடையும் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் மனத்தாக்கத்திற்குள்ளாகி இவர் ஒரு மன நோயாளியாக இருந்தமையே இந்த தற்கொலைக்கான காரணமாக இருப்பதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







nawsath said
innalillahi va inna ilaihi rajioon.allah may forgive her mistakes during this holly month. but the adress should be revised.it is not risvi town it is FIRTHOUS TOWN.
IMANA_KKY said
Innalillahi wainna ilaihi rojiun
thafseer said
please change the picture for the massage
aashamahmud said
Innalillahi wainna ilaihi rojiun
hanan said
Innalillahi wainna ilaihi rojiun
ahamed kky said
சகாத் சரியான முறைப்படி கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் இனிமேல் இவ்வாறு நடப்பதை தவிர்க்க முடியும் .
Naswath said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
M.M.M ALIYAR said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
jazeema.dubai said
innalilahi.wa.inna.rajioon./yaa.allah.namma.pengelukku.porumayai.koduppayaha.
RASATH said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
Subry MMM said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
Wahhab Shafy said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்
fawas said
சகாத் சரியான முறைப்படி கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் இனிமேல் இவ்வாறு நடப்பதை தவிர்க்க முடியும் .
rifath ahamed-qatar said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.
Dear friends plz thua for her!!
nawfal said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஉன்.