வதந்திகளை நம்பாதீர்கள் – சுயேட்சை குழு 6 (வாள்)
Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2011

சுயேட்சை குழு 6 – வாள் சின்னத்தில் போட்டி இடுகின்ற நாங்கள் மக்கள் மத்தியில் ஒரு முக்கிய விடயத்தினை விளக்க கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் வருங்காலங்களில் வேறு சில அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை எங்களுக்கெதிராக மேற்கொள்ளலாம் எனவும் எமது புத்தி ஜீவிகளால் அனுமானிக்கப் படுகின்றது.
இதன் அடிப்படையில் நாங்கள் மக்கள் மத்தியில் எண்களின் அடிப்படை கொள்கையை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவர்கள். நாங்கள் இத்தேர்தலில் அல்லாஹ்வை மட்டும் நம்பியே களம் இறங்கியுள்ளோம். அவனது அருளும், அவனுக்கு அடிபணிந்த அடியார்களின் ஆதரவும் எங்களுக்கு முற்றிலும் போதுமானது.
எனவே வாக்காளர்களாகிய நீங்கள் தயவு செய்து இவ்வாறான எந்தவொரு பொய் பிரச்சாரத்தையும் நம்ப வேண்டாம் எனவும், இனிமேல் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்ப்படுமிடத்து அதற்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாளிகள் அல்ல எனவும் கேட்டுகொள்கின்றோம்.
0774591650







Mohammed Hiraz said
என்னப்பா இது ஆளாளுகு 30 வருட பழய பல்ல்விய பாடுறிக
Aasiyaniyas said
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நஸார் அவர்களே!உங்கள் மீது இந்த ஊர் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.இந்த ஊரின் சில சமூக விரோதிகள் உங்கள் பேருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான்.இந்த ஊரின் மார்க்கப் பிரச்சினையை உளமாரப் புரிந்து கொண்ட ஒரேஒரு அரசியல்வாதி இந்த ஊரில் நீங்கள் ஒருவர் மாத்திரமே.அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு எப்போதும் இருக்கும்.சில நூறு கள்ள வாக்குகளுக்காக மார்க்கத்தை அடகு வைக்கும் நமதூர் மூத்த அரசியல் வாதிகளுக்கு முன்னிலையில் அல்லாஹ் நிச்சயம் உங்களை கௌரவிப்பான்
aysha said
insha allah allah will help you
kaavalan said
நிச்சயம் இந்த வாழ் உன்மயை பாதுகாக்கும்……அனீதிக்கு எதிராக போராடும்.