ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்திருக்கும் நிவாரண உதவி வேண்டுகோள்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்திருக்கும் நிவாரண உதவி வேண்டுகோள் ஒன்று பிரசுரத்துக்காக கிடைக்கப்பெற்றுள்ளது. முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வேண்டுகோள் பிரசுரிக்கப்படுகிறது.
இது இலத்திரனியல் வடிவத்தில் கிடைக்கப்பெற்றதால் கையொப்பங்கள் இடப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.






